பொருட்களின் விலை அதிகரிப்பால் கலை இழந்த புதுவருடம்
நாளைய தினம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் வீதிகள் வெறிசோடிய நிலையிலும் வர்தக நிலையங்கள் மக்கள் வரவும் இன்றி காணப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது
நாட்டில்…